Day: December 9, 2024
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருட்கள் விற்பனை ; சந்தேக நபர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து 40 வகையான போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிபென்ன பட்டேகொட, வலகெதர பிரதேசத்தில் வைத்து சந்தேகமேலும் படிக்க...
தமிழக மீனவர்களை கைது செய்துள்ளமை இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் – அன்புமணி ராமதாஸ்

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமை, இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இந்த விடயம்மேலும் படிக்க...
13ஆம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துகள் முரணானவை – ஞானமுத்து சிறிநேசன்

13ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் உள்ள மாகாணசபை அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று முரணானதாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்துமேலும் படிக்க...
பதுக்கி வைக்கப் பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் அரிசி தட்டுப்பாட்டை நீக்க முடியும் – தேசிய கமக்காரர் அதிகார சபை

விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் அரிசி தட்டுப்பாட்டை நீக்க முடியும் என தேசிய கமக்காரர் அதிகார சபையின் தலைவர் திலக் பண்டார தெரிவித்தார். தேசிய கமக்கார அதிகார சபையின் ஊடகமேலும் படிக்க...
‘மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு’ – ரஷ்யாவில் தஞ்சமடைந்தார் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்

மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் வசிப்பிடமானமேலும் படிக்க...
பெட்ரோல் பங்கில் பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிய மர்ம நபர்

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் நுழைந்த ஒருவர், பிரார்த்தனை செய்துவிட்டு ரூ.1.57 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மச்சல்பூர் மாவட்டம் சோயத் கலன் – சுஜால்பூர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமைமேலும் படிக்க...
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அவை கூடியதும் மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பேரவையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கஜேந்திரகுமாரின் வாகனம் மோதி பெண் பலி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த ஜீப்மேலும் படிக்க...
சொத்து விபரங்களை வெளியிட்ட 7,905 பொதுத் தேர்தல் வேட்பாளர்க

கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 7,905 வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரத்திரட்டுக்களை ஒப்படைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 7,412 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்களின் சார்பில் போட்டியிட்ட 493 வேட்பாளர்களும்மேலும் படிக்க...
நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,804,873மேலும் படிக்க...
35வது திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி. இராசரட்ணம்-பாமா (09/12/2024)

பிரான்ஸ் நுவசியரில் வசிக்கும் இராசரட்ணம்-பாமா தம்பதிகள் தங்களது 35 வது திருமண நாளை 09ம் திகதி மார்கழி மாதம் திங்கட் கிழமை தங்களது இல்லத்தில் எளிமையாக கொண்டாடுகின்றார்கள். இன்று 35 வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும். இராசரட்ணம்-பாமா தம்பதிகளை அன்பு மகன்மேலும் படிக்க...