Day: August 27, 2024
கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியில் இன்று(27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – பாரதிபுரம் பிரதேசத்தில் நேர்ந்த விபத்தில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறி, பஸ்ஸைமேலும் படிக்க...
“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பெரும் பாவம்” – பிரதமர் மோடி
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவங்கள்; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில்மேலும் படிக்க...
சமூக நீதி முழக்கமிட்டுக் கொண்டே சமூக நீதியை காலில் போட்டு மிதிப்பது தான் திமுக -வானதி சீனிவாசன்

சமூக நீதி முழக்கமிட்டுக் கொண்டே சமூக நீதியை காலில் போட்டு மிதிப்பது தான் திமுக-வுக்கு வழக்கம் என்பதை தலைமைச் செயலக சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது என்று எம்எல்ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் உள்ளமை காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளமையால், கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய இலத்திரணியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான சர்வதேசமேலும் படிக்க...
தமிழ் முஸ்லிம் தலைமைகள் பௌத்தத்திற்கு வழங்கப் பட்டுள்ள இடத்தை இல்லாது செய்ய கோரவில்லை – அனுரகுமார

இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை நீக்குமாறு நாட்டில் வாழும் சிங்களம் அல்லாத இன மக்களின் பிரதிநிதிகள் கோரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின்மேலும் படிக்க...