Day: May 16, 2024
பாலஸ்தீன ஆதரவாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

பாலஸ்தீன மக்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். யுத்தத்தை குழப்புதல் என்ற அமைப்பு நக்பாவின் 76வது தினமான இன்று பாலஸ்தீனத்திற்காக உங்கள் நகரங்களை முடக்குங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அராபியமேலும் படிக்க...
சீன ஜனாதிபதியை சந்திக்கும் முன் பேச்சு வார்த்தைக்குத் தயார் – புடின் அறிவிப்பு

உக்ரைன் போர் தொடர்பில், பேசுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சீனா சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு ராணுவ மரியாதையுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் புடினை வரவேற்ற நிலையில், இரண்டு நாட்கள்மேலும் படிக்க...
பாஜக வெற்றி பெற்றால் அமித் ஷா தான் பிரதமர் – அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் 2025 ஆம் ஆண்டு முதல் அமித்ஷா தான் பிரதமர் பதவியை ஏற்பார் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், புது தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தரமேலும் படிக்க...
நான் சமைத்து தர தயார், மோடி சாப்பிடுவாரா? – மம்தாவின் கேள்வியால் சர்ச்சை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை விமர்சித்து கேள்வி எழுப்பியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி பேசும்போது, “இந்துக்கள் விரதம் இருக்கும் மாதத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இறைச்சி உணவைச்மேலும் படிக்க...
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்!

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை சுற்றிவளைத்து தாக்கியதாகக் கூறப்படும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாரஹென்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களேமேலும் படிக்க...
தமிழர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலையில் – முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் உயர் பதவிகளில் – அவுஸ்திரேலிய செனெட்டர்

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள்இன்றுவரை அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர் பதவிகளில் உள்ளனர் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் கிறீன்ஸ் கட்சியின் செனெட்டர்டேவிட் சூபிரிட்ஜ் இன்றுவரை தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஈவிரக்கமற்ற முள்ளிவாய்க்கால்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்காலில் சர்வதேச ஊடகங்கள் கண்காணிப்பு

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை சர்வதேச ஊடகங்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் அழிப்பு தினமாக தமிழ் மக்கள் அனைவரும் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமான மேலும் படிக்க...