Day: April 22, 2024
ஈரானினால் ஐரோப்பாவிற்கே அச்சுறுத்தல்? – பிரான்சின் இராணுவ அமைச்சர்

பிரான்சின் இராணுவ அமைச்சர் செபஸ்தியோன் லுகோர்னு (SÉBASTIEN LECORNU) ஈரானினால் பாதுகாப்புசமநிலை தவறி உள்ளதாகவும், ஈரானினால் இஸ்ரேலிற்கு மட்டுமல்ல, ஐரோப்பாவிற்கே பெரும் ஆபத்து எனத் தெரிவித்துள்ளார். «1979 ஆம் ஆண்டின் ஈரான் புரட்சியின் பின்னர், தங்களது வரலாற்று எதிரி எனக் கூறும்மேலும் படிக்க...
‘Visit Saudi’ : சவூதி அரேபியாவில் சுற்றுலா மற்றும் பொழுது போக்குக்கான இணைய வழிகாட்டி

சவூதி சுற்றுலா ஆணையத்தால் ‘Visit Saudi’ என்றொரு இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்தளமானது சவூதி அரேபியாவில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் தளங்கள், உணவகங்கள், மால்கள், பாரம்பரிய சந்தைகள், ஹோட்டல்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்கள் பற்றிய விரிவான வழிகாட்டியை உள்ளடக்கியதாகமேலும் படிக்க...
மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் சீன சார்பு ஜனாதிபதி மொஹம்மட் முகம்மது முய்ஸுவின் கட்சி அமோக வெற்றி

மாலைதீவு 20 ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சீன சார்புடைய ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் பி.என்.சி. கட்சி அதிகப்படியான இடங்களில்மேலும் படிக்க...
கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை

கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொலையாளி ஃபயஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி தனது மகனின் செயலுக்காக இருகரம் கூப்பிமேலும் படிக்க...
நுவரெலியா வசந்த காலத்தில் சுற்றுலா பயணிகளை அசௌகரியப் படுத்தும் யாசகர்கள் – எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் செய்பவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள்மேலும் படிக்க...
15 ஆவது ஆண்டில் முள்ளி வாய்க்கால் பேரவல நினைவேந்தல் : புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப் படுத்துமாறு சிவில் சமூகம் வலியுறுத்தல்

எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் புனிதமேலும் படிக்க...
7வது பிறந்தநாள் வாழ்த்து – அகிலன் ஆர்த்திகன் (22/04/2024)

தாயகத்தில் பூநகரி -அச்சுவேலியை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் அகிலன் – துர்க்கா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆர்த்திகன் தனது 7வது பிறந்த நாளை ஏப்ரல் மாதம் 22ம்திகதி திங்கட் கிழமை இன்று அண்ணா, தங்கையுடன் இணைந்து தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...