Day: April 18, 2024
மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (18) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மே மாதம் 09 ஆம்மேலும் படிக்க...
தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் – சிறிதளவும் சகித்துக் கொள்ள மாட்டோம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
தேர்தல்களை பிற்போடுவதை சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் அதனை சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை அதனை எதிர்க்கவும் தயங்கப்போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தேர்தல்களை பிற்போடுவது சர்வஜனவாக்குரிமை குறித்தமேலும் படிக்க...