Day: April 17, 2024
திருட்டு , கொள்ளைச் சம்பவங்களை ஒடுக்க மே மாதம் முதல் விசேட செயற்திட்டம்! -பொலிஸ் மா அதிபர்
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை ஒடுக்குவதற்காக மே மாதம் 1ஆம் திகதி முதல் விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று (16) இலங்கையில் உள்ள 600 பொலிஸ்மேலும் படிக்க...
வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை
வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த இளம் தம்பதிகளில் கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு திருமணம் செய்து ஒரு மாதகாலமான நிலையில்மேலும் படிக்க...
மியன்மாரில் தடுத்து வைக்கப் பட்டுள்ள 15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு
மியன்மாரில் கைதுசெய்யப்பட்டு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதுவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மியன்மார் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததையடுத்து 15மேலும் படிக்க...