Day: March 27, 2024
பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான்

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ”பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான். எங்களால் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.மேலும் படிக்க...
‘கைது சட்டத்திற்குப் புறம்பானது என்றால் ஒரு நாளே மிக நீண்டது’: இ.டி கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் வாதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பாதிக்கிறது என்று புதன்கிழமை வாதிட்டார். “தேர்தல் நன்னடத்தை விதிகள்மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள்; 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்: தேர்தல் அதிகாரி

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழ்நாட்டில்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் – ஐந்து சீன பிரஜைகள் பலி

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சீன பிரஜைகள் பயணித்த வாகனத்தொடரணி மீதுதற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதலை மேற்கொண்டார் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கைபர் பக்துன்வா மாகாணத்தின் டசுவில் உள்ள தங்கள்மேலும் படிக்க...
ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து பாராளுமன்ற கீழ் சபை இன்று அங்கீகாரம் வழங்கியது. இச்சட்டமூலத்துக்கு 399 எம்.பிகள் ஆதரவாகவும் 10 எம்.பிகள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்மூலம், தென்கிழக்காசியாவில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் நாடாக விளங்கவுள்ளது தாய்லாந்து. இச்சட்டமூலம்மேலும் படிக்க...
தந்தைக்கு நீதி கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த கெஹலியவின் மகள்

தரமற்ற மருந்து கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இன்று புதன்கிழமை (27) காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனதுமேலும் படிக்க...
தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று புதன்கிழமை (27) கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு இலங்கையின் இராணுவமேலும் படிக்க...
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல – ஜனாதிபதி

போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை மீறல் என சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர். இருந்தபோதும்,மேலும் படிக்க...