Day: March 24, 2024
இனவாதத்தினை கண்டித்து பரிசில் ஆர்ப்பாட்டம்

நேற்று சனிக்கிழமை மார்ச் 23, பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இனவாதத்தினை கண்டித்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பிரான்சில் அண்மையில் நடைமுறைக்கு கொண்டுவந்திருந்த ‘குடிவரவு சட்டத்திருத்தத்தைக்’ கண்டித்து, அகதிகள் மீது அரசு கரிசனம் காட்டவில்லை எனவும் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாடத்தில்மேலும் படிக்க...
விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி

மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாகமேலும் படிக்க...
பிரிட்டிஸ் இளவரசி கேட் மிடில்டனிற்கு புற்றுநோய்

பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர்மேலும் படிக்க...
மொஸ்கோ தாக்குதல் – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உக்ரைன் செல்ல முயன்றனர் என புட்டின் தெரிவிப்பு

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கத்தில் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் உக்ரைனை நோக்கி சென்றுகொண்டிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இசைநிகழ்ச்சி அரங்க தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ள புட்டின் தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரனை நோக்கிமேலும் படிக்க...
வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி.. நாம் தமிழர் அறிவிப்பு

இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சிஐடியினர் நாளை வாக்குமூலம் பதிவு!

உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இது தொடர்பான வாக்குமூலத்தை பெற்றுக்மேலும் படிக்க...
ரெலோவின் 11வது தேசிய மாநாடு ஆரம்பம்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (24) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. கட்சியின் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. விடுதலை போராட்டத்துக்காக உயிர் நீத்த அனைத்துமேலும் படிக்க...
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுங்கள் – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சிறிதரன் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்குவது குறித்து ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், சாதகமான தீர்வு எதனையும் முன்வைக்காதவிடத்து தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்மேலும் படிக்க...