Day: November 11, 2023
தேராவில் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல காணியினை விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்துமேலும் படிக்க...
மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு
தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள காய்கரிகளை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது, ‘யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023’ என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீரமேலும் படிக்க...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்து
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் சில பயணிகள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் , யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர்மேலும் படிக்க...
30வது ஆண்டு திருமண நாள் – திரு.திருமதி.யோதீஸ்வரன் யோகேஸ்வரி (11/11/2023)
தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸ் (Mitry-Mory) இல் வசிக்கும் யோதீஸ்வரன் யோகேஸ்வரி தம்பதிகள் (சோதி, புஷ்பா) தங்களது 30 வது ஆண்டு திருமண நாளை 11ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இன்று 30வதுமேலும் படிக்க...