Day: August 21, 2023
பிரேசிலில் விபத்து- பஸ் கவிழ்ந்து கால்பந்து ரசிகர்கள் 7 பேர் பலி
பிரேசில் ஹரிசோன்டே பகுதியில் கால்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியை காண ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் திரண்டனர். போட்டி முடிந்ததும் ஒரு பஸ்சில் ரசிகர்கள் வீடு திரும்பினார்கள். அந்த பஸ்சில் 40 ரசிகர்கள் பயணம் செய்தனர். பஸ் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.மேலும் படிக்க...
அண்ணாமலை முதல் கட்ட நடைபயணம் நாளையுடன் முடிவடைகிறது- நெல்லையில், மத்திய மந்திரி பங்கேற்கிறார்
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் சென்றார். அப்போது மத்தியமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தால் அது தேசிய கட்சியுடன் தான்- தினகரன்
தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல. இது பழனிச்சாமியின் வீழ்ச்சி மாநாடு. மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொள்ளவில்லை. அதிகபட்சமாக 2 முதல்மேலும் படிக்க...
மாஸ்கோவில் பாதாள கழிவுநீர் சுரக்கப்பாதையை சுற்றிப்பார்த்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு- 4 பயணிகள் உயிரிழப்பு
மாஸ்கோவில் பல சுற்றுலா வழிகாட்டிகள் தலைநகரின் கழிவுநீர் அமைப்பின் பரந்த சுரங்கங்களுக்குள் பயணிகளை அழைத்துச்சென்று பயணங்களை மேற்கொள்கின்றனர். அவற்றில் சில சுரங்கங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இதனால், சுரங்கங்களை சுற்றிப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாபயணிகள் இங்கு குவிகின்றனர். இந்நிலையில், மாஸ்கோவில்மேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!
சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் ஐ (Ng Eng Hen) சந்தித்துள்ளார். இதன்போது பூகோள அரசியல் மேம்பாடுகள் மற்றும் கடல்சார் நாடுகளின் பிராந்திய ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் தொடர்பில்மேலும் படிக்க...
”விடுதலைப்புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே வழங்கியிருந்தனர்” விமலசாரநாயக்க தேரர்
”விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார் வவுனியாமேலும் படிக்க...
”பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ளவேண்டாம்” பிரதம சங்க நாயக்கர்
”அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இன்றையதினம் இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பில்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம்- கே எஸ் வேலாயுதம் அவர்கள் (TRT தமிழ் ஒலி வானொலி ஐரோப்பிய செய்தியாளர்) 21/08/2023
தாயகத்தில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகக் கொண்டிருந்தவருமான பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியின் ஐரோப்பிய செய்தியாளர் கே எஸ் வேலாயுதம் அவர்கள் 21ம் திகதி ஆகஸ்ட் மாதம் திங்கட்கிழமை இன்றுமேலும் படிக்க...