Day: August 3, 2023
பீஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை – கனமழையில் சிக்கி 20 பேர் பலி
சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும் படிக்க...
நடனமாடியபடி மேடைக்கு வந்த மாணவனுக்கு பட்டம் வழங்க மறுப்பு
கல்லூரி மாணவருக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளை வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றைய தினத்தை சிறப்பானதாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் மும்பையில் ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பட்டம் வாங்குவதற்காக மேடைமேலும் படிக்க...
சீனாவில் குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு
நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகி விட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால்மேலும் படிக்க...
சினிமாவை விட அரசியலுக்கு தான் முன்னுரிமை- நடிகை ஜெயசுதா பேட்டி
தமிழ் திரையுலகில் 1970-ம் ஆண்டுகளில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. இவர் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘நான் அவனில்லை’, ‘அபூர்வ ராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர்மேலும் படிக்க...
மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணியொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புமேலும் படிக்க...
கிளிநொச்சியில் தீ விபத்து : தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியது!
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் 50க்கும் மேற்பட்ட பயன் தரக்கூடிய நிலையில் இருந்தமேலும் படிக்க...
கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் விசேட அறிவிப்பு
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம்மேலும் படிக்க...
பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன் கோயில்? அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரசமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – செல்வி.செந்தில்வேல் சிவரஞ்சினி (ஓய்வு நிலை ஆசிரியர், பிரதி அதிபர் யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பழை)
தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட செல்வி.செந்தில்வேல் சிவரஞ்சினி (ஓய்வு நிலை ஆசிரியர், பிரதி அதிபர் யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பழை) 01/08/2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம்சென்ற செந்தில்வேல் நீலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலம்மேலும் படிக்க...