Day: April 24, 2023
1ஆம் ஆண்டு நினைவுத் திதியும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். இலட்சுமியம்மா சிற்சபேசக்குருக்கள் (24/04/2023)
இந்தியா – பாபநாசம் என்னுமிடத்தை பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், அராலியை புகுந்த இடமாகவும் கொண்ட சிற்சபேசக்குருக்கள் இலட்சுமியம்மா அவர்களின் முதலாம் ஆண்டுத் திதியும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் 24ஆம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது : ஜனாதிபதி
வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹர்த்தால்மேலும் படிக்க...