Day: March 18, 2023
ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக மத்திய பரிஸில் போராட்டம்
பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, மத்திய பரிஸில் போராட்டக்காரர்கள் மீண்டும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதிகளில் தீ மூட்டினார்கள் மற்றும் சிலர் பொலிஸார் மீது பட்டாசுகளை வீசினர், பொலிஸார் பதிலுக்கு அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளைமேலும் படிக்க...
எதிரிகளுக்கு எதிராக போரிட எட்டு இலட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு: வடகொரியா தகவல்
அமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட சுமார் 800,000 இளைஞர்கள் இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக வடகொரியா கூறுவதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் எதிரிகளை முற்றிலும் அழித்து இரு கொரியாக்களையும் ஒன்றிணைப்பதாக புதிதாக இணையும்மேலும் படிக்க...
காஷ்மீரில் முழுவீச்சுடன் ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு
இந்தியாவில் இவ்வாண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்து வருகிறது. இவ்வாறான நிலையில், சுற்றுலாத்துறையின் பார்வையில் இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால், சுற்றுலாத்துறையினர் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுமேலும் படிக்க...
2024-ல் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் – அமித்ஷா
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியா டுடேக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் உணர்வுக்குமேலும் படிக்க...
அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் : ஆயத்தங்களை மேற்கொள்ள பணிப்பு
ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதிமேலும் படிக்க...
சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து யாழில் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சவேந்திர சில்வா இன்று யாழுக்கு விஜயம் செய்கின்றார். இந்த போராட்டத்தில்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பரில் வெளியாகிறது?
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்று(சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளுராட்சிசபைத் தேர்தல்மேலும் படிக்க...
8வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சஞ்சீவ் காந்த் சபிஷன் (18/03/2023)
தாயகத்தில் சுழிபுரத்தை சேர்ந்த France இல் வசிக்கும் சஞ்சீவ் காந்த் கோகில பிரியா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சபிஷன் தனது 8வது பிறந்தநாளை 18ஆம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று தனது தம்பிமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 8வது பிறந்தநாளைமேலும் படிக்க...