Day: March 3, 2023
நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் – ரணில்
நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விமானப்படைக்கு தெரிவான கெடட் உத்தியோகத்தர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதிமேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திரு.கமலேந்திரம் கோடீஸ்வரன் (அகிலன்) 03/03/2023
தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த Swiss லவ்ஷானில் வசிக்கும் கமலேந்திரம் கோடீஸ்வரன் (அகிலன் ) அவர்கள் தனது பிறந்தநாளை 03ஆம் திகதி March மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இன்று பிறந்தநாளை கொண்டாடும் கோடீஸ்வரன் (அகிலன்)அவர்களை அன்பு அப்பா கமலேந்திரம்,மேலும் படிக்க...