Day: February 21, 2023
ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள் இன்னமும் ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படும்: ஜோசப் பொரெல்
ரஷ்யாவிற்கு எதிரான மேலும் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் வார இறுதிக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி தெரிவித்துள்ளார். முகாமின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், பிரஸ்ஸல்ஸில் நேற்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
ரஷிய அதிபர் புதினுக்கு அடுத்த மாதம் புதிய சிகிச்சை
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அடிக்கடி தகவல் வெளியானது. 70வயதான அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி ரஷிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் புதின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்மேலும் படிக்க...
சர்வாதிகார, சதிகார கும்பலிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்- ஓ.பி.எஸ். அணி
சென்னை தனியார் ஓட்டலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், கொள்கைமேலும் படிக்க...
உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்! தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும்மேலும் படிக்க...
13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை – ஜே.வி.பி
13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலைமேலும் படிக்க...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது – மஹிந்த
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்றே தமது கட்சிமேலும் படிக்க...