Day: February 20, 2023
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவு
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் அங்குள்ள யுத்த நினைவு சின்னம் வரை இடம்பெற்றது. இதன்போது, தமதுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.இராமநாதன் பரஞ்சோதி (சோதி) 20/02/2023
யாழ் குப்பிளானை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் பரஞ்சோதி அவர்கள் கடந்த 17/02/2023 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20/02/2023 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் உருத்திரபுரம் இந்து மயானத்திற்குமேலும் படிக்க...