Day: February 9, 2023
சமஷ்டியைக் கோருவதானது, பெரும்பான்மையின மக்களை தூண்டிவிடும் செயலாகவே பார்க்கிறோம் – மைத்திரி
நீண்ட காலமாக நீடித்துவரும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக, நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், மதகுருமார்கள் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தையின் ஊடாக சிறந்த தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளைமேலும் படிக்க...
ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இந்த விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாடுகள்மேலும் படிக்க...
20வது ஆண்டு நினைவுதினம் – அமரர் திருமதி. பொன்னையா செல்லம்மா (09/02/2023)
மலேசியாவை பிறப்பிடமாகவும் தாயகத்தில் சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்னையா செல்லம்மா அவர்களின் 20வது ஆண்டு நினைவுதினம் 9ஆம் திகதி பெப்ரவரி மாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது இன்று 20வது ஆண்டு நினைவுதினத்தை அன்பு பிள்ளைகள் தாயகத்தில் வசிக்கும் இராஜலட்சுமி,விஜயலட்சுமி, வரதலட்சுமி,மேலும் படிக்க...