Day: January 25, 2023
ஜெர்மனியில் ரெயில் பயணிகள் மீது கத்தி தாக்குதல்- 2 பேர் பலி
ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தாக்குதல் தீவிரவாதிகளாலும் மற்றவை தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களாலும் நடத்தப்பட்டன. இந்நிலையில ஜெர்மனியின் வடக்கு பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளை குறிவைத்து இன்று கத்தி தாக்குதல்மேலும் படிக்க...
மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன- ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின உரை
74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசு தினத்தை கொண்டாடும்போது, ஒரு தேசமாக நாம் எதை அடைந்தோமோ, அதை கொண்டாடுகிறோம். நாம்மேலும் படிக்க...
வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், மக்களை வீடுகளிலேயே இருக்குமாறும், உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் அமேஸான் நிறுவனம் இணைவு
இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேஸான் களமிறங்கியுள்ளது. ‘அமேஸான் எயார்’ என்ற பெயரில் இந்தச் சேவையை நிறுவனம் நேற்று (திங்கள்கிழமை) ஆரம்பித்தது. இதன்மூலம் இந்தியாவில் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் களமிறங்கியுள்ள முதல்மேலும் படிக்க...
பெப்ரவரில் இந்தோ – பங்களாதேஷ் நட்புறவு குழாய்த்திட்டம் ஆரம்பம்
‘இந்தோ-பங்களா நட்பு குழாய் திட்டம்’ என்று அழைக்கப்படும் 130-கிலோமீற்றர் நீளமுள்ள சர்வதேச எண்ணெய் குழாய்த் திட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் மார்க்கெட்டிங் டெர்மினலில் இருந்து பங்காளதேஷ பெற்றோலியம் கோர்ப்பரேஷனின் பர்பதிபூர் தாங்கிக்கு எரிபொருளைக் கொண்டுமேலும் படிக்க...
பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை
நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய,மேலும் படிக்க...
ஒரு நாடு வளமடைய வேண்டமெனில் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் – அநுர
பொருளாதார பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில், மக்களிடையே முதலில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும்மேலும் படிக்க...
இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்போடு கைகோர்க்க வேண்டும் – இந்திய உயர்ஸ்தானிகர்
சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 ஆண்டிலும், இலங்கை 2048 ஆண்டிலும் கொண்டாடவுள்ள நிலையில் இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார். இந்தியாவின் 74வது குடியரசுமேலும் படிக்க...