Day: December 15, 2022
துயர் பகிர்வோம்- திரு.நல்லதம்பி இரத்தினசிங்கம்(ஓய்வு பெற்ற அதிபர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்)
தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும், ஜேர்மனி சார்புருக்கனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. நல்லதம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 13/12/2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர் ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வராமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
கொவிட்-19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த வியடத்தினை தெரிவித்தார். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை என சீனமேலும் படிக்க...
சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 45 ஆயிரம் காய்ச்சல் கிளீனிக்குகள் திறப்பு
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார்- எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த 19 மாத ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், புதுச்சேரிக்கு சென்று திருமண விழா ஒன்றில் பேசும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொலைபேசியில்மேலும் படிக்க...
ராகுல்காந்தி நடைபயணம் நாளை 100-வது நாளை எட்டுகிறது: கோலாகலமாக கொண்டாட கே.எஸ்.அழகிரி அழைப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கிற தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாளை டிசம்பர் 16 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமான நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.மேலும் படிக்க...
இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன் வருவார்கள் – விஜயதாச ராஜபக்ச
இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான செயல்முறைமேலும் படிக்க...
ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பு
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றதுள்ளது. . நேற்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இலங்கைக்கான ஐ.நா தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது தற்போதைய பொருளாதாரமேலும் படிக்க...
தனித்தனியாக போட்டியிடுவது குறித்து தமிழரசுக் கட்சி மட்டும் முடிவெடுக்காது – எம்.ஏ. சுமந்திரன்
தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது குறித்து , பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் முடிவு எடுப்போமே தவிர தனித்து தீர்மானத்தை எடுப்போம் என கூறவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்தமேலும் படிக்க...