Day: December 13, 2022
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும்- அரசு ஏற்பாடுகள் தீவிரம்
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதனை நல்ல முறையில் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள்மேலும் படிக்க...
போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியாக முயற்சிக்க வேண்டும்- ரஷியாவிற்கு, உக்ரைன் அழைப்பு
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது: உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியான தீர்வை ரஷியா முன்னெடுக்க வேண்டும். மாஸ்கோ தனது துருப்புக்களை கிறிஸ்துமஸுக்குள் வெளியேற்ற வேண்டும்.மேலும் படிக்க...
துருக்கியில் கனமழையால் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றது
துருக்கியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் துருக்கியின் தெற்கு மாகாணமான கும்லூகா பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரே இரவில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைமேலும் படிக்க...
தாத்தா வழியில் 45 வயதில் பதவிக்கு வரும் உதயநிதி
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர் நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். கிண்டி கவர்னர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கவர்னர்மேலும் படிக்க...
அமைச்சர் பதவிக்கு உதயநிதி திறமையான இளைஞர்- அமைச்சர் பொன்முடி பேட்டி
சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அடுத்த கல்வியாண்டில் தமிழ்வழிப் பாடம் எல்லா வகுப்பிலும் நடத்தப்படும். பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டுதலின்படி பி.எச்.டி. போன்றமேலும் படிக்க...
தேர்தலை தள்ளி வைத்தால் மக்கள் வீதிக்கு வருவார்கள் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புபில் மாற்றங்களை கொண்டுவந்து தேர்தலை ஒத்திவைக்கத் தீர்மானித்தால், பாரிய விளைவுகள் ஏற்படும் என எதிர்க்கட்சி கூறியுள்ளது. அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஜனவரியில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.மேலும் படிக்க...
இலங்கையில் புதிய தலைமையும் புதிய தத்துவமும் வேண்டும் – சந்திரிக்கா
நாட்டை முன்னேற்ற இளைஞர்களின் தலைமைத்தும் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “உலகில் ஊழல் நிறைந்தமேலும் படிக்க...
வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிப்பு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வசந்த முதலிகேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் (செவ்வாய்கிழமை) ஆஜர்ப்படுத்தப்பட்டமேலும் படிக்க...