Day: November 15, 2022
உக்ரேன் அகதிகளுக்காக 600€ மில்லியன் செலவிட்ட பிரான்ஸ்
உக்ரேன் அகதிகளுக்காக இதுவரை 600 மில்லியன் யூரோக்களை பிரெஞ்சு அரசு செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் இருந்து இரஷ்ய-உக்ரேன் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இதில் உக்ரேனைச் சேர்ந்த பல இலட்சம் மக்கள் நாடு முழுவதும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், இதுவரைமேலும் படிக்க...
ஸ்லோ வேனியாவில் முதல் பெண் அதிபர் தேர்வு
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்ஷே லோகார் உள்பட 7 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் யாருக்கும் வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்குகள் கிடைக்காத நிலையில் அன்ஷேமேலும் படிக்க...
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முக்கியமானது – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை
ஜி-20 அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ஜலன் நுசாதுவாவில் இன்று தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷிமேலும் படிக்க...
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை- கே.எஸ்.அழகிரி
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ்மேலும் படிக்க...
தேர்தலை நடத்தக்கோரி கோரி ஆணைக்குழுவிடம் சென்ற எதிர்க்கட்சிகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சிகள் இன்று ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளன. அதன்படி ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் உள்ள 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்றன. இதன்போது உள்ளூராட்சிமேலும் படிக்க...
நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வரவு செலவுத் திட்டம் – சுரேஷ் குற்றச்சாட்டு
அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிப்பதே இதன் நோக்கம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நாடு வங்குரோத்துமேலும் படிக்க...
தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய அனைத்து தரப்பிற்கும் கூட்டமைப்பு அழைப்பு !
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது, அதன்படி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு மூலம் தமிழ்மேலும் படிக்க...