Day: November 8, 2022
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி? முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஓகியோ மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘வருகிற 15-ம் தேதி புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லகோ பண்ணை வீட்டில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன்’ என்றார். 2024ம் ஆண்டுமேலும் படிக்க...
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வும் எச்சரித்துள்ளது – சஜித்
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் கொடூரமான அடக்கு முறைகள் மேலும் அதிகரித்து விட்டன – கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தற்போதைய அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைகள் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டில் சுதந்திரம் மற்றும் நீதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செயற்படமேலும் படிக்க...
ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை
உக்ரைன் போரால் அமெரிக்கா-மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு ஜி-20 நாடுகள் மாநாடு வருகிற 15, 16-ந்தேதி, இந்தோனேசியாவின் பாலி தீவில் நடக்கிறது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளார்கள். ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்டமேலும் படிக்க...
முத்து ராமலிங்கத் தேவர்-பூலித்தேவன் பீடத்தின் கண்ணாடி உடைப்பு- பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியில் பொதுமக்களால் ஊர் முகப்பில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் உருவப்படம் மற்றும் பூலித்தேவன் உருவப்படம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் பீடத்தின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இன்றுமேலும் படிக்க...
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வைகோ கடிதம்
இந்திய வெறியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தைமேலும் படிக்க...
தனி நபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் முதல் அமுல்
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. முன்னதாக புதிய வரிச் சட்டங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், புதியமேலும் படிக்க...
வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் விபத்துக்கு உள்ளான படகில் பயணித்த 303 பேரும் இலங்கையர்கள் என அடையாளம்!
சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேர் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு தற்போது ஜப்பானிய கப்பல் மூலம் வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிமேலும் படிக்க...
மக்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கின்றது – அனுர
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பதில் தேடாமல் மக்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கின்றது என அனுர திஸாநாயக்க குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே தேசிய மக்கள் சக்தியின்மேலும் படிக்க...