Day: November 2, 2022
மத்திய பாஜக அரசு ஏழைகளுக்கானது: அவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம்- பிரதமர் மோடி
தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள கல்காஜியில் குடிசைவாழ் மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் புதிதாக 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. விக்யாபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதை திறந்து வைத்த பிரதமர் மோடி, பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர்மேலும் படிக்க...
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கரு ஜயசூரிய
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் உரிய மற்றும் விரைவான நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டின் சாமானிய மக்களுக்கு கடுமையான அநீதியை ஏற்படுத்தும் வகையில் நியாயமற்ற முறையில் இது உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இன்று நாட்டில் அத்தியாவசியமேலும் படிக்க...
மக்களின் உரிமைகளை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து
ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். எனவே மக்கள் அந்த உரிமையை அனுபவிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என அவர் வலியறுத்தியுள்ளார். கொழும்பில்மேலும் படிக்க...
இஸ்ரேல் பொதுத் தேர்தலில் விறு விறுப்பான வாக்குப் பதிவு – நேத்தன்யாகு பிரதமராக வாய்ப்பு?
இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத் தேர்தல் நடந்தது. கடந்தமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக மாணவிகளை தாக்கிய தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தனர். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் பல்கலைக்கழகமேலும் படிக்க...
கவர்னரை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதியிடம் மனு அளிக்க தி.மு.க. முடிவு- கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. கவர்னர் ரவியின் பேச்சுகளுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோவை கார் வெடிப்பு குறித்தும் கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவேமேலும் படிக்க...
ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கமேலும் படிக்க...
கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு உச்ச மட்டத்தை எட்டும் என எச்சரிக்கை!
கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கு உச்ச மட்டத்தை எட்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாதத்தின் பிற்பகுதியிலும் டிசெம்பர் மாதத்திலும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் டெங்கு உச்சக்கட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி ஆங்கில ஊடகமொன்றுக்குமேலும் படிக்க...
நியமிக்கப் படாத நாடாளு மன்ற குழுக்களை கூடிய விரைவில் நியமிக்க ஜனாதிபதி பணிப்பு
நியமிக்கப்படாத சகல நாடாளுமன்ற குழுக்களையும் விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மிக்க தசநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். எனவே அந்த குழுக்களை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று ஆரம்பித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பல குழுக்கள் நியமிக்கப்பட்டமேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – பெருமளவான மக்கள் பங்கேற்பு!
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. மருதானை சுற்றுவட்டப் பகுதியில் இந்தப் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதன்போது, அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சுதந்திரக்மேலும் படிக்க...