Day: September 28, 2022
TikTok சமூக வலைத் தளம்: இணைந்து பணியாற்றும் Pôle emploi
பிரெஞ்சு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகமாக்குவதற்காக Pôle emploi நிறுவனம் சமூக வலைத்தளம் ஒன்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள TikTok சமூக வலைத்தளமூடாகவே இணைந்து இந்நிறுவனம் பணியாற்ற உள்ளது. வேலை வாய்ப்பினை இலகுவாக இளைஞர்களிடம் கொண்டுமேலும் படிக்க...
கத்திக் குத்துக்கு இலக்காகி பெண் படுகொலை
Évry-Courcouronnes (Essonne) நகரில் வசிக்கும் பெண் ஒருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு தொலைபேசியூடாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்துமேலும் படிக்க...
பாகிஸ்தானில் வசிக்கும் சீனர்கள் மீது தாக்குதல்- ஒருவர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் கராச்சி நகரின் சதார் பகுதியில் செயல்பட்டு வரும் சீன பல் மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் சீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். மேலும் 2 பேர் படுகாயம்மேலும் படிக்க...
இளவரசர் மொஹமட் பின் சல்மான் சவுதி அரேபியாவின் பிரதமராக நியமனம்
இளவரசர் மொஹமட் பின் சல்மான், அரசர் சல்மான் உத்தரவின் பேரில் சவூதி அரேபியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் மொஹமட் பின் சல்மான் முன்னதாக துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்நிலையில் அவருக்குப் பதிலாகமேலும் படிக்க...
தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 3,615 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்பு நேற்று 3,230 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,615 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 76மேலும் படிக்க...
நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்
மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையேமேலும் படிக்க...
நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில், நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து விசேட வைத்தியர் கௌசல்யா கஸ்தூரிஆராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில்மேலும் படிக்க...
ரணில் விக்கிரம சிங்கவிற்கும், மோடிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணிலுக்கு, இந்தியமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது – மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தேசிய பேரவையை நியமித்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்மேலும் படிக்க...
முதலாவது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.கோகிலன் இஷான் (28/09/2022)
ஜேர்மனி Heppenheim இல் வசிக்கும் கோகிலன் நர்மதா தம்பதிகளின் செல்வ புதல்வன் இஷான் 28ஆம் திகதி செப்டெம்பர் மாதம் புதன் கிழமை இன்று தனது 1வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் இஷான் செல்லத்தை அன்பு அப்பா, அன்புமேலும் படிக்க...