Day: September 11, 2022
ஈஃபிள் கோபுர மின் விளக்குகளை குறித்த நேரத்தை விட முன்னதாகவே அணைக்க தீர்மானம்
ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை குறித்த நேரத்தை விட முன்னதாகவே அணைக்க பரிஸ் நகரசபை தீர்மானித்துள்ளது. பரிஸ் நகரசபை இது தொடர்பாக தெரிவிக்கையில், இதுவரை நள்ளிரவு 1 மணிக்கு அணைக்கப்பட்டு வந்த ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகள், இனிமேல் இரவு 11.45மேலும் படிக்க...
பிரான்சில் இறைச்சி மற்றும் தானிய வகைகளின் விலை அதிகரிப்பு
தற்போது நிலவும் பணவீக்கம் கரணமாக பல அன்றாட உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் இறைச்சி விலைகளே அதிகளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட ஓகஸ்ட் மாதத்தில் 7.9% வீதத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் மற்றும் எரிவாயு, மின்சாரமேலும் படிக்க...
என்னைச் சிறையில் அடைத்தால், ஆபத்தானவன் ஆகி விடுவேன்: இம்ரான்கான் எச்சரிக்கை
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இம்ரான்கானின் பிரதமர் பதவி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்தி பேசி வருகிறார். நாட்டின்மேலும் படிக்க...
ரஷியாவில் புதினை அதிபர் பதவியில் இருந்து அகற்ற கோரிய 5 அதிகாரிகள் கைது
நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைனின் நடவடிக்கை, ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. அந்தப் போர் இன்னும் நீடிக்கிறது. இதனால் உக்ரைன், ரஷியா மட்டுமல்லமேலும் படிக்க...
கவர்னரை கண்டித்து போராட்டம்- பழநெடுமாறன் தலைமையில் திரண்ட 100 பேர் கைது
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருக்குறள் குறித்து பேசினார். அவர் திருக்குறளை அவமதித்ததாக குற்றம்சாட்டி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திருக்குறளை அவமதித்த கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுமேலும் படிக்க...
சமூக வலைதளத்தை இளைஞர்கள் நேர்மையாக பயன்படுத்த வேண்டும்- கவர்னர் தமிழிசை வேண்டுகோள்
இந்தியத் தொழில் கூட்டமைப்பின் புதுவைகிளை மற்றும் ஈடன் பவர் குவாலிட்டி நிறுவனம் சார்பில் புதுவையில் தனியார் ஓட்டலில் நடந்த உணவு அலங்காரப் போட்டியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசியதாவது:- இளைஞர்கள் தங்களை தினமும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் படிக்க...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் சமந்தா பவர்
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (ஞாயிற்க்கிழமை) சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா இந்த தருணத்தில் உதவி செய்யும் என்ற நிலையில், எதிர்காலத்தில் இலங்கையின் நெருக்கடி தொடர்பில் தமது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருவருக்குமிடையில் குறுகிய கால கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு கடந்த திங்கட்கிழமைமேலும் படிக்க...