Day: August 17, 2022
பிரான்சில் எரிபொருள் விலை வீழ்ச்சி
பிரான்சில் எரிபொருட்களின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் விலை 4.9 சதத்தினால்வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் பின்னர் தற்போது ஒரு லிட்டர் டீசல் €1.79 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. பெற்றோல் (SP95-E10) ஒரு லிட்டரின் விலை 5.8 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.மேலும் படிக்க...
பூமியில் தண்ணீர் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்
பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஹயபுசா-2 என்ற விண்கலத்தை ஏவியது. இது 300 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரியுகு என்றமேலும் படிக்க...
அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி- சீன அரசு அறிவிப்பு
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு “ஒரு குழந்தை விதி” கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்த படியே வந்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழந்தைமேலும் படிக்க...
பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை இன்று தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாலை 4 மணியளவில், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் சர்வதேசமேலும் படிக்க...
நடிகர் ரஜினி கவர்னர் ஆகிறார்?
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிவிட்டு வந்த சூட்டோடு சூடாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கவர்னருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி “பளீர்” எனமேலும் படிக்க...
கோட்டாபய 24ஆம் திகதி இலங்கை வருவார்: உதயங்க
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு திரும்பிமேலும் படிக்க...
தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சுப் பதவிகளை ஏற்காது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என கடிதம்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவியை ஏற்காது வெளியில் இருந்து சர்வகட்சி ஆட்சிக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தீர்மானித்திருப்பதாகவும் இது தொடர்பான கடிதம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டோர் விடயத்தில் இனிமேல் கூட்டமைப்பினர் தடையிடக் கூடாது- உறவுகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். கல்முனையில் இன்று நடைபெற்றமேலும் படிக்க...