Day: August 16, 2022
மாலி நாட்டில் இருந்து வெளியேறிய பிரெஞ்சு இராணுவத்தினர்
மாலி நாட்டில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு இராணுவத்தினர் அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக பிரெஞ்சு இராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், இன்று திங்கட்கிழமையுடன் அனைத்து வீரர்களும் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாகமேலும் படிக்க...
அடுத்த மாதம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புகிறார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான அவர் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு ஜெயிலும்,மேலும் படிக்க...
கென்யாவின் புதிய அதிபராக தேர்வானார் வில்லியம் ரூடோ
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ரைலா ஒடிங்காவின் கட்சியினர் குற்றம் சாட்டினர். ஒடிங்காவின் பிரச்சாரத்தில் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் அறிவிப்புமேலும் படிக்க...
ஜனாதிபதியுடன் நாளை மு.க.ஸ்டாலின் சந்திப்பு- பிரதமர் மோடியை மாலை சந்தித்து பேசுகிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை நாளை சந்தித்து பேசுகிறார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 10-ந்தேதிமேலும் படிக்க...
தமிழ்நாட்டில் 16 புதிய துணை மின் நிலையங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 161 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர்மேலும் படிக்க...
மன்னார் மாவட்டச் செயலகத்தில் திருவள்ளுவர் விழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்மேலும் படிக்க...
அரச நிறுவனங்களின் தலைவர், பணிப்பாளர் பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு முன் அனுமதி பெறுவதற்கு குழு
அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும்மேலும் படிக்க...
தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க தீர்மானம்!
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார்மேலும் படிக்க...