Day: May 1, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 320 (01/05/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
உக்ரைனில் ஏராளமான தானியங்களை கைப்பற்றியது ரஷிய படைகள்
உலகில் தானிய உற்பத்தி அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான உக்ரைனில், ரஷிய படையெடுப்பு காரணமாக தானிய ஏற்றுமதி முடங்கியது. உக்ரைனின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் ரஷிய படைகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏராளமான தானியங்களைக் கைப்பற்றுவதாக உக்ரைன்மேலும் படிக்க...
ரஷிய படைகள் தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 200 பேர் பலி- 17 ராணுவ கட்டமைப்புகளை அழித்ததாக தகவல்
உக்ரைனின் 3வது பெரிய நகரமான ஒடேசாவில் உள்ள விமான நிலையம் மீது ரஷியா ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதில் விமான ஓடுதளத்தின் பாதை முற்றிலும் சேதமடைந்தது. உக்ரைன்- ரஷ்யா போர் பதற்றம்உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 70வது நாளை நெருங்கியுள்ளது.மேலும் படிக்க...
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கடிதம்
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்குமேலும் படிக்க...
தொழிலாளர்கள் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதியேற்போம் -மு.க.ஸ்டாலின்
மே தினத்தை முன்னிட்டு சென்னை மே தினப் பூங்காவிலுள்ள மே தின நினைவுத் தூபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தொழிலாளர் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். இறுதியாக, தொழிலாளர்களைப் போற்றுவோம், தொழிலாளர்கள் ஒற்றுமையைமேலும் படிக்க...
பிரதமர் பதவி தொடர்பாக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஏற்க தயார் – மஹிந்த
பிரதமர் பதவி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் எனமேலும் படிக்க...
எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாள் கொண்டாடப் படுகின்றது!
இலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாளை கொண்டாடவுள்ளனர். இலங்கையில், புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது. புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலைமேலும் படிக்க...
மகா நாயக்கர்களின் தலையீடு: தீர்வைத் தருமா
இம்மாதம் நான்காம் திகதி நான்கு மகா நாயக்கர்களும் அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.ஆனால் கோட்டாபய அதற்கு பதில் கூறவில்லை. அதன்பின் 20ஆம் திகதி மற்றொரு கடிதத்தை எழுதினார்கள். அதன்பின் கடந்த வாரம் அரசுத்தலைவர் மகா நாயக்கர்களுக்கு ஒரு பதில் அனுப்பியிருந்தார்.மேலும் படிக்க...
கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ஒலித்தது ”கோட்டா கோ கோம்” – சவப்பெட்டியும் எரிக்கப்பட்டது!
கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கரடிகோக்கு சந்தியில் இருந்து ஆரம்பமான தமிழ்மேலும் படிக்க...

