Day: April 18, 2022
எனக்கு எதிராக பிரச்சாரம் செய்வது பயனற்றது! – மரீன் லு பென்
மக்ரோன் எனக்கு எதிரான பிரச்சாரம் செய்வது பயனற்றது என மரீன் லு பென் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை TF1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மரீன் லு பென் இதனை தெரிவித்தார். ‘மக்ரோன் மிகவும் மிருகத்தனமாக செயற்படுகிறார். சில வேளைகளில் தனது பிரச்சாரங்களில்மேலும் படிக்க...
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராதமேலும் படிக்க...
அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமனம்
இந்திய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பொறியாளர் என்ற பெருமையை மனோஜ் பாண்டே பெறுகிறார். இந்திய ராணுவத்தின் அடுத்த தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் முகுந்த் நரவானே இந்த மாத இறுதியில் (ஏப்ரல் 30) ஓய்வுமேலும் படிக்க...
10 ஆண்டுகளில் செய்ய முடியாததை 10 மாதங்களிலேயே நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் பொன்முடி பெருமிதம்
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் அதனை பெற முடியாத சூழல் இருந்து வந்ததாக அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மூலம் ஓராண்டில் ஒருமேலும் படிக்க...
21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு : ஜி.எல்.பீரிஸ்க்கு பாதுகாப்பு அமைச்சு
21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜி.எல்.பீரிஸ் – பாதுகாப்பு ரோஹன திஸாநாயக்க – உள்ளூராட்சி மற்றும்மேலும் படிக்க...
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி
புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது பெரிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர் அமைச்சர்கள் எவரும் மேலதிக வரப்பிரசாதங்களை பயன்படுத்தமேலும் படிக்க...
மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை
மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டுமென அந்த ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமானமேலும் படிக்க...