Day: April 4, 2022
புச்சா படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் – ஐ.நா.பொது செயலாளர் வலியுறுத்தல்
ரஷியா நடத்திய தாக்குதல் காரணமாக செர்னிஹிவ் நகரத்தில் 70 சதவீதம் அழிந்துவிட்டது என அந்நகர மேயர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 40-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும்மேலும் படிக்க...
கீவ் புறநகரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்கள்: ஒரே இடத்தில் 280 உடல்கள் கண்டெடுப்பு
கீவ் புறநகரில் இருந்து ரஷியா வீரர்கள் பின்வாங்கிய நிலையில், புச்சா நகர் தெருக்களில் உடல்கள் சிதறிக்கிடக்கும் நிலையிலா், ஒரு இடத்தில 280 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. சிதறிக் கிடக்கும் உடல்கள் (ANI PHOTO)உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியாமேலும் படிக்க...
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு- மக்களவையில் தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு
சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலேயே அடுத்த சுங்கசாவடி உள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார். புதுடெல்லி:மக்களவையில் இன்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,மேலும் படிக்க...
தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும்- செல்லூர் ராஜூ உறுதி
அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் திமுகாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:- எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில்மேலும் படிக்க...
மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை, நீர்தாரை பிரயோகம்!
தங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் செய்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பாரியளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் பிரதமர் மஹிந்தமேலும் படிக்க...
ஜனாதிபதி முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தது எதிர்க்கட்சி!
தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. கட்சி தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்
இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. ஞானப்பிரகாசம் யோண்பிள்ளை (04/04/2022)
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் யோண்பிள்ளை அவர்கள் மார்ச் மாதம் 03ம் திகதி (03/04/2022) ஞாயிறு அன்று காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசம்மமா தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான அகஸ்ரின் பாக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்மேலும் படிக்க...