Day: March 21, 2022
டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல்
இலங்கையின் பல தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் தற்காலிக நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வருடத்திற்குள் இராஜதந்திர அலுவலகங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
அவசரமாக நாளை ஜனாதிபதி கோட்டா தலைமையில் கூடுகின்றது ஆளும்கட்சி
ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை மாலை 6.00 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசியம் இதில்மேலும் படிக்க...
என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைள் தடுமாறுகின்றன- நஸீர்
நாட்டின் நெருக்கடிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகளும் தடுமாறுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவுமேலும் படிக்க...
கர்நாடகாவுக்கு தமிழகம் கடும் கண்டனம்- மேகதாதுக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்
மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ட பாசன பகுதிகள் முழுக்க முழுக்க காவிரி நீரை நம்பியே உள்ளன. ஆனால் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசுமேலும் படிக்க...
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
ஜெயலலிதாவை கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் பார்த்ததாகவும் அதன் பின் அவரை பார்க்கவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர்மேலும் படிக்க...
பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழப்பு
தெற்கு பெல்ஜியத்தில் திருவிழாவிற்கு சென்றவர்கள் மீது கார் மோதியதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பிரஸ்ஸல்ஸுக்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள சிறிய நகரமான ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.மேலும் படிக்க...
சீனாவில் 133 பேருடன் சென்ற பயணிகள் விமானம் மலையில் மோதி விபத்து
132 பேருடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் தெற்கு குவாங்சி மாகாணத்தில் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 என்ற விமானத்தில் 123 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் இருந்ததாக சீனாவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது. விபத்தில்மேலும் படிக்க...