Day: February 15, 2022
ரஷ்ய தாக்குதலினால் நிர்க்கதியாகும் உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராகும் போலந்து- ஸ்லோவாக்கியா!
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒனறிய நாடான போலந்து, தயாராகி வருகிறது ஆனால், மோசமான சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்று போலந்து அரசாங்கம் நம்புகிறது. பிராந்தியம் முழுவதும், குறிப்பாக உக்ரைனுடன்மேலும் படிக்க...
ஊதிய பிரச்சினை: சிம்பாப்வேயில் 90 சதவீத ஆசிரியர்கள் இடைநீக்கம்!
சிம்பாப்வேயில் ஊதிய பிரச்சினை தொடர்பாக, 90 சதவீத ஆசிரியர்களை அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள போதும், அரசாங்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில், பாடசாலைக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம்மேலும் படிக்க...
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து!
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” உக்ரைனில் போர்மேலும் படிக்க...
இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப் படுத்துவது குறித்து ஆலோசனை!
இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, மாலைத்தீவு அதிகாரிகளுடன் இராணுவ செயலாளர் அஜய் குமார் ஆலோசனை செய்துள்ளார். இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான மூன்றாவது பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் மாலைத்தீவின் இராணுவ தலைமை தளபதி மேஜர் ஜெனரல்மேலும் படிக்க...
யாழில் 11 வயதுடைய மாணவன் டெங்குவால் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சல் நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின்மேலும் படிக்க...
போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது – அரசாங்கம்
போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் மிகத் தெளிவாக உள்ளமையால் இலங்கைக்கு எந்தவிதமான ஆபத்தும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் படிக்க...
யார் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்ற முடியாது – பிள்ளையான்
இலங்கையில் யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...