Day: February 9, 2022
வங்கிகளில் உரிமை கோராமல் கிடக்கும் €6.3 பில்லியன் யூரோக்கள்
வங்கிகளில் உரிமை கோரப்படாமல் €6.3 பில்லியன் யூரோக்கள் பணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. livret A சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட வங்கி கணக்குகள் செயற்படாமல் உள்ள நிலையில், இந்த ரொக்கப்பணம் தேங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பணப்பரிவர்த்தனையும் இடம்பெறாமல் உள்ளமேலும் படிக்க...
இரண்டு வருடங்களின் பின்னர் முழுமையாக திறக்கப்படும் லூர்து மாதா தேவாலயம்
இரண்டு ஆண்டுகளின் பின்னர், லூர்து மாதா தேவாலயம் முழுமையாக திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லூர்து மாதாவின் ஒரு பகுதியான ‘la grotte de Lourdes’ பகுதி மூடப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மூடப்பட்டிருந்த இந்த தேவாலயத்தின் குறித்தமேலும் படிக்க...
புதிய தொற்று மாறுபாடுகளை தடுக்கும் சக்தி கொரோனா தடுப்பூசிகளுக்கு இல்லை- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஒரு பயனுள்ள தடுப்பூசி, தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு தொற்று ஏற்பட்டாலும் அது பரவுவதற்கான வாய்ப்பை குறைக்க வேண்டும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிஉலகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, டெல்டா, ஆல்பா, ஒமைக்ரான் போன்ற உருமாறியமேலும் படிக்க...
ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா
நோபல் பரிசுபெற்ற மலாலா யூசஃப்சாய், கர்நாடக மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, ஹிஜாப் VS காவித்துண்டுமேலும் படிக்க...
ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிப்பு: இதுதான் புதிய இந்தியாவா?- ராகுல் காந்தி விமர்சனம்
பிரதமர் மோடி சுயசார்பு இந்தியா குறித்து வலியுறுத்தி வரும் நிலையில், ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஐதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வைணவ ஆச்சாரியாரான ராமானுஜருக்கு 216 அடி உயர சிலைஅமைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்தியாவிற்கு அதிகளவில் வருகை தரும் வெளிநாட்டினர்
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 2019 முதல் 2021 வரை 8 இலட்சத்து 25 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். உள்துறை இணை அமைச்சர் நித்தியானத் ராய் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், 26 ஆயிரத்து 599 பேர்மேலும் படிக்க...
கச்சதீவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளை உரிய தரப்புகளுக்கு அனுப்பியுள்ளோம் – மகேசன்
கச்சதீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா தொடர்பில்மேலும் படிக்க...
வடக்கு – தமிழக மீனவர்களை மோதவைக்க இராஜதந்திர நடவடிக்கை : சபையில் டக்ளஸ், சார்ள்ஸ் எம்பி. கருத்துமோதல்
வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த கேள்வியை கடற்தொழில் அமைச்சரிடம்மேலும் படிக்க...
யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!
அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனைக் கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்துத் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவன்மேலும் படிக்க...