Day: January 4, 2022
பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா ஒமைக்ரான் வைரசை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆகிய நாடுகளில்மேலும் படிக்க...
2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!
கடந்த 2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் பயணம் செய்ததாகக் தரவுகள் காட்டுகின்றன. 2020ஆம் ஆண்டில், மொத்தம் 8,417 பேர் சிறிய படகுகளில்மேலும் படிக்க...
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!
தெலுங்கானா அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள எண்.317 சட்ட மசோதாவில் மாற்றங்களை செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் பண்டி சஞ்சய் உட்பட 5 பேரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்மேலும் படிக்க...
ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம்- சட்டத்துறை அமைச்சர்
ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். சேலம் மத்திய சிறையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (திங்கட்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் அமைச்சரவையில் முடிவாகவில்லை – அமைச்சர் டலஸ்
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவு குறித்து கட்சிக்குள் முன்னர் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானமோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைத்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. பிரதமருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அரச மருத்துவ அதிகாரி சங்க இடமாற்ற சபை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் நிர்வாகமேலும் படிக்க...
அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். மேலும் யார் அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார் எனவும்மேலும் படிக்க...