Day: December 24, 2021
கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம்!
கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் தூதர் மிக்கோ கினூனென் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு உக்ரைனில் உக்ரைன் அரசாங்கப் படையினருக்கும்மேலும் படிக்க...
பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள்: போப் ஆண்டவரின் கிறிஸ்மஸ் செய்தி!
கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், கார்டினல்கள், பிஷப்புகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு ஒரு செய்தி விடுத்துள்ளார். அந்த செய்தியில் அவர், ‘கிறிஸ்மஸ்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரோன் தொற்று பரவியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இதுவரை 236 பேருக்கு ஒமைக்ரோன் தொற்று உள்ளமைமேலும் படிக்க...
21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த நாடு இலங்கையே – ராஜித
21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு என இலங்கையை குறிப்பிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல என்றும் அத்தியாவசிய பொருளென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்குமேலும் படிக்க...
குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கருத்திற்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களுடன் பார்ட்டிகள் மற்றும் ஒன்றுகூடல்களை மட்டுப்படுத்துமாறு அந்த அமைச்சு மக்களை வலியுறுத்தியுள்ளது. அத்தகைய விருந்துகளும் சுகாதார வழிகாட்டுதல்களை கடுமையாகப்மேலும் படிக்க...
ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்
ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
34-வது எம்.ஜி.ஆரின் நினைவு தினம்: நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை!
நம் தமிழகத்தில் தற்போது எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. இவை கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்தது. இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விதை போட்டவர் யார் என்றால் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று கூறலாம். நடிப்பில் இவர்மேலும் படிக்க...