Day: December 15, 2021
துயர் பகிர்வோம் – திரு நாகலிங்கம் சிவநேசன் (15/12/2021)
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவநேசன் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், கமலாம்பிகை, காலஞ்சென்ற கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும், பகிரதிமேலும் படிக்க...
சீன சிறைகளில் 1,809 திபெத்திய அரசியல் கைதிகள் தடுப்பு காவலில் உள்ளனர்- TCHRD
தர்மசாலாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான திபெத்திய மையம், (TCHRD) 1990 ஆம் ஆண்டு முதல் தொகுக்கப்பட்ட 5 ஆயிரத்து 518 திபெத்திய அரசியல் கைதிகளின் தகவல்களுடன் ஒரு புதிய ஆன்லைன் தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியை ஜெனீவாவைமேலும் படிக்க...
வெள்ளம் மனிதாபிமான அணுகலை பாதிக்கிறது – ஐ.நா
தெற்கு சூடானில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அணுகுவது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் முயற்சிக்கு சவாலாக மாறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் நாடு முழுவதும் 8 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதாபிமான விவகாரங்களுக்கானமேலும் படிக்க...
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதிமேலும் படிக்க...
எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்ட விதிகள் அழிந்து விடாமல் வலுசேர்க்க வேண்டும்- தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்
கழகத் தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் என்றும் புரட்சித் தலைவர் கண்ட கனவு நனவாகும் காலம் நெருங்கி விட்டதாகவும் சசிகலா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும், வாழ்வின்மேலும் படிக்க...
வவுனியா வடக்கில் துப்பாக்கி பிரயோகம் – பெண் உயிரிழப்பு
வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில்மேலும் படிக்க...
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக செல்வேந்திரா மீண்டும் தெரிவு
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக என். செல்வேந்திரா மீண்டும் நகர சபை தவிசாளராக ஏக மனதாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு கடந்த மாதம் தவிசாளரான என். செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய தினம் புதிய தவிசாளருக்கானமேலும் படிக்க...
யாழ். மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றம் – கூட்டமைப்பு எதிர்ப்பு!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான பாதீடு இன்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில்மேலும் படிக்க...