Day: November 23, 2021
ஜெய்பீம் திரைப்படம் : சூர்யா மீது வழக்கு பதிவு
ஜெய்பீம் திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், இது குறித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு சிதம்பரத்தில் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தைமேலும் படிக்க...
சுவீடனின் முதல் பெண் பிரதமராக மக்டெலனா ஆண்டர்சன்?
சுவீடனின் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. நாட்டின் முதல் பெண் பிரதமராக நிதியமைச்சர் மக்டெலனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்படுவாரா என்பது அன்றைய தினம் தெரியவரும். சுவீடன் பிரதமராகவும், சமூக ஜனநாயக கட்சித் தலைவராகவும் இருந்த ஸ்டெஃபான்மேலும் படிக்க...
பல்கேரியாவில் திடீர் என தீப்பற்றிய பேருந்து – 45 பேர் உயிரிழப்பு
பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 12 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அமைச்சகமேலும் படிக்க...
பிரான்ஸ் பிரதமருக்கு கொவிட் தொற்று உறுதி!
பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு 56 வயதான பிரதமரின் நேர்மறை கொவிட் சோதனை அறிவிக்கப்பட்டது. பிரஸ்ஸல்ஸில் உள்ளமேலும் படிக்க...
அ.தி.மு.க. அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்
அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்றால் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட வேண்டும், பொது மக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டுமேலும் படிக்க...
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் பெருமை- மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன. அந்த வகையில், இன்று கோவையில் முதலீட்டாளர்கள்மேலும் படிக்க...
யாழில் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது
யாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தைமேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பு வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் – பிரதமர்
புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர்மேலும் படிக்க...
மாவீரர் தினம்- அரசியல்வாதிகளிடம் சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை
குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கைமேலும் படிக்க...
50ஆவது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. வனஜா சிவசாமி (23/11/2021)
தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட London இல் வசிக்கும் திருமதி சிவசாமி வனஜா அவர்கள் 22 ஆம் திகதி திங்கட் கிழமை நவம்பர் மாதம் நேற்று வந்த 50 ஆவது பிறந்தநாளை 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இன்று கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...