Day: November 5, 2021
முன்னுதாரணமாக இருக்க வேண்டிய சுகாதார அதிகாரிகளே விதிகளை மீறுவதாக குற்றச்சாட்டு
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய வைத்தியர்கள், சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சில சமயங்களில் சுகாதார விதிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்வது மிகவும் பரிதாபகரமானது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இதுமேலும் படிக்க...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து நீதியமைச்சர் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு?
நீதியமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி தொடர்பாக தனது கவலைகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதியை சப்ரி நேற்று சந்திப்பார் என தகவல் கிடைத்ததாகமேலும் படிக்க...
சீன குடியரசின் இராணுவத் தளங்களாக இலங்கை உள்ளிட்ட நாடுகள் மாறுவதற்கு வாய்ப்பு – பென்டகன்
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக மாறுவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. பென்டகன் விடுத்துள்ள புதிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில்மேலும் படிக்க...