Day: November 4, 2021
Saint-Lazare தொடருந்து நிலையத்தில் தாக்குதல் முயற்சி
அல்லா அக்பர் என கோசமிட்டுக்கொண்டு அதிகாரிகளை தாக்க முற்பட்ட ஒருவரை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு Saint-Lazare தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். முகக்கவசம் அணிந்துவிட்டுமேலும் படிக்க...
இந்தியாவின் கொரோனா நிலவரம் : ஒரேநாளில் 400இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 13 ஆயிரத்து 965 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 37 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த தடை: மீறினால் சட்ட நடவடிக்கை!
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த, தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் கூறுகையில், ‘அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும்,மேலும் படிக்க...
டெல்லியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை
உலகவாழ் இந்துக்கள் இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்ற நிலையில், டெல்லியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெருமளவான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய இடங்களிலும், வழிப்பாட்டு தலங்களிலும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புமேலும் படிக்க...
16 வயது இளைஞன் செலுத்திய கார் பல வாகனங்களுடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர பொது மயானத்துக்கு அருகில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்தமேலும் படிக்க...
பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின்மேலும் படிக்க...
இவ்வருட தீபாவளி ஒளியை அரசியல் வானிலும் கொண்டுவர வேண்டும் – சி.வி
தர்மம் தழைப்பதற்கும் அதர்மம் அழிவதற்கும் கொண்டாடுவதற்கான திருநாளே தீபாவளித் திருநாளாகுமென யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வருட தீபாவளி, ஒளியை அரசியல் வானிலும் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்மேலும் படிக்க...