Day: October 14, 2021
ஐபோன் 13 உற்பத்தியை நிறுத்தும் ஆப்பிள்?
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் தனது சாதனங்களுக்கு சிறந்த முறையில் உதிரிபாகங்களை பெறுவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். எனினும், தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட்மேலும் படிக்க...
சகல பாக்கியங்களையும் தரும் சரஸ்வதி
கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவியை நாம் மனமுருக வேண்டினால் நிறைந்த கல்வி செல்வத்துடன் சகல பாக்கியங்களும் நமக்கு கிட்டும். சரஸ்வதியாராலும் கொள்ளை அடிக்க முடியாத, அள்ள அள்ள குறையாத அமுத சுரபி தான்மேலும் படிக்க...
காதல் மனைவிக்கு புதுமையான பரிசு கொடுத்த கணவன்
சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை வீட்டிற்குள் இருந்தபடியே இயற்கையைக் கண்டு களிக்கும்வகையில், தன் மனைவிக்கு இந்த புதுமையான வீட்டை பரிசளித்துள்ளார் வோஜின் குசிக். போஸ்னியா எர்செகோவினா நாட்டின் செர்பாக் நகர் அருகில் வசிப்பவர் வோஜின் குசிக் (வயது 72). இவர்மேலும் படிக்க...
நாகேஷ், வாலிக்கு சோறு போட்டவர் ஸ்ரீகாந்த் – நடிகர் சிவகுமார் உருக்கம்
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு பிரபல நடிகர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். ஸ்ரீகாந்த்வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர்,மேலும் படிக்க...
ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து
சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜோதிகாதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம்மேலும் படிக்க...
கொவிட் தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கு நிபுணர் குழு: உலக சுகாதார அமைப்பு மீண்டும் முயற்சி!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கான புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது. கொரோனா எங்கு தோன்றியது என்பதைக் கண்டறிவதற்கான கடைசி முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய நோய்க்கிருமிகளின் மூலத்திற்கான அறிவியல்மேலும் படிக்க...
கருக் கலைப்புக்கான சட்டமூலம் : புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு!
கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய விதிகளின் படி பெண்கள் சாதரணமாக 12 வாரங்களுக்குள் கருகலைப்பு செய்து கொள்ள மருத்துவரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டமேலும் படிக்க...
மன்மோகன் சிங் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சைமேலும் படிக்க...
திருமண வைபவம் உள்ளிட்ட சில நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி!
புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டபங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடையக் கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்துகொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்தமேலும் படிக்க...
ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, தலா இரண்டு 50 இலட்சம் ரூபாய்மேலும் படிக்க...
13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் – செல்வம்
13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில்மேலும் படிக்க...