Day: July 6, 2021
பழைய கச்சேரி கட்டிடத்தை சீனாவிற்கு விற்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை – பிரதமர் அலுவலக தகவல்
பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது. குறித்த இடத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். மேலும் இதன் நடவடிக்கையின்மேலும் படிக்க...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா!
மூன்று வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் அனுபவமற்ற 18பேர் கொண்ட மாற்று அணியை இங்கிலாந்து பெயரிட்டுள்ளது. தற்போது இலங்கை அணிக்கெதிரான தொடரை நிறைவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,மேலும் படிக்க...
நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டமைக்காக பல திபெத்தியர்கள் தடுப்பு காவலில்!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னரே நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டதற்காக நாகு மாகாணத்தின் டிரிரு கவுண்டியிலுள்ள பல திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களைத் தொடர்பு கொண்ட ஒரே குற்றச்சாட்டுக்காக 44 வயதான கியாஜின்,மேலும் படிக்க...
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகல்!
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், தனது பதவியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார். 27 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தை நிறுவிய அதே திகதியில், அதாவது நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை துறந்தார். இதன்பிறகு கனவு இலக்கான ப்ளூமேலும் படிக்க...
அடுத்தடுத்து உணரப்பட்ட நில நடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்!
தலைநர் டெல்லி மற்றும் அரியானா மாநிலம் ஆகிய பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரியானா மாநிலத்தில் நேற்று இரவு ஜஜ்ஜார் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 3.7 என்ற ரிக்டர் அளவில்மேலும் படிக்க...
கொவிட்டில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் அதிகரிக்கும் – ஐசிஎம்ஆர் தகவல்!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா வகை உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் அதிகம் காணப்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. டெல்டா வைரஸ் வீரியமிழப்பு – கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் கொவிட் தொற்றில் இருந்து மீண்டுமேலும் படிக்க...
இலங்கை முழுவதும் டெல்டா வைரஸ் வியாபிக்கும் அபாயம்- ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!
டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேநேரம், நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில்மேலும் படிக்க...
வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது
வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இஸ்ரேல் எனும் நாடு எவ்வாறு உருவான விதத்தை நினைவில் கொண்டுமேலும் படிக்க...
கம்மன் பிலவுக்கு எதிரான பிரேரனை குறித்து கூட்டமைப்பின் அறிவிப்பு
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இந்த பிரேரணைமேலும் படிக்க...