Day: July 3, 2021
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மருத்துவ மனையில் அனுமதி
ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சர்தாரி சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீப நாட்களாக இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது.மேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்பால் கொரோனா வைரஸ் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது – விஞ்ஞானிகள்
அமெரிக்கா- சீனா இடையே அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து நம்பகமான விடைகளை உலக சுகாதார அமைப்பால் கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டுமேலும் படிக்க...
சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கண்டனம்
எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான விஷயத்தை தொட்டிருக்கிறார் என எம்.ஜி.ஆரின் ரசிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த சசிகலா தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்த பிறகு மீண்டும்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஸ்பத்திரியில் அனுமதி
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் குடியிருந்து வருகிறார். இன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இவர் கடந்த தேர்தலில்போது விழுப்புரம் தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் லட்சுமணனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது சி.வி.சண்முகம் திண்டிவனத்தில்மேலும் படிக்க...
நயினாதீவுக்கு வருவதனை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு கோரிக்கை!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருவதனை பக்தர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ஆலய அறங்காவலர் சபையினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மட்டுப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொரோனாவைக் கட்டுப் படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- கருணாகரம்
கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் கோவிந்தன் கருணாகரம்மேலும் படிக்க...
திருமணநாள் வாழ்த்து – திரு.திருமதி.இரவீந்திரன் தர்மவதி (03/07/2021)
தாயகத்தில் புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த சுவிஸில் வசிக்கும் இரவீந்திரன் தர்மவதி தம்பதிகள் 29ம் திகதி ஜூன் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தங்களது திருமணநாளை 3ம் திகதி சனிக்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இன்று திருமணநாளை இனிதாக கொண்டாடும்மேலும் படிக்க...