Day: June 21, 2021
‘வாக்களிக்க தவறினால், மக்களாட்சி தோற்கும்!’ – பிரதமர் கண்டனம்
நேற்று மாகாணசபைத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. மிக குறைந்த அளவு வாக்குகள் மாத்திரமே பதிவாகியிருந்தது. இந்த குறைக்க வாக்குப்பதிவுக்கு பிரதமர் கண்டணம் தெரிவித்துள்ளார். பிரதமர் Jean Castex தெரிவிக்கும் போது, <<நேற்று 67.2% வீதமான மக்கள் வாக்குச் சாவடிக்கு செல்லவில்லை.மேலும் படிக்க...
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் எத்தியோப்பியாவில் தேர்தல்!
வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்களுக்கு மத்தியில் எத்தியோப்பியர்கள் முக்கிய தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், பிரதமர் அபி அகமதுவின் முதல் தேர்தலை எதிர்கொள்கிறார். கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் 547 இடங்களில்மேலும் படிக்க...
நெதர்லாந்தில் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப் பாடுகளை தளர்த்த முடிவு!
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெரும்பாலும் நெதர்லாந்து முழுவதும் முகக்கவங்கள் அணியத் தேவையில்லை என்ற போதிலும், சமூக இடைவெளி 1.5மேலும் படிக்க...
கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள் முகக்கவசம் அணிகின்றனர்!
கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள், நெரிசலான இடங்களில் முகக்கவசத்தை அணிவதாக ஆய்வொன்றில் கூறியுள்ளனர். ஆண்களில் 16 சதவீதத்தோடு ஒப்பிடும்போது 32 சதவீத பெண்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவோம் என்று கூறுகின்றனர். நானோஸ் ரிசர்ச்சின் புதிய கணக்கெடுப்பின்படி, கணக்கெடுக்கப்பட்டமேலும் படிக்க...
நம்பிக்கை ஒளியாக யோகா திகழ்கிறது – மோடி

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக யோகா திகழ்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏழாவது சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்தியா உள்பட உலகம் முழுவதும், சர்வதேச யோகாமேலும் படிக்க...
கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அதுல் இன்கேல் மேற்படி கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் மேலும் படிக்க...
தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு – எடப்பாடி
தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு என திமுக செயல்படுவதாக முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டசபைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்த தெரிவித்தமேலும் படிக்க...
தளர்த்தப்பட்டது பயணக் கட்டுப்பாடு- அனைத்து பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு, இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளும் வழமைக்கு திரும்பி உள்ளதாகவும் மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகளில், மக்கள்மேலும் படிக்க...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பா? ஆதரவா? – நாளை முடிவு என்கின்றது கூட்டமைப்பு
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை இடம்பெறும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்த்மேலும் படிக்க...