Day: June 19, 2021
ஐ.நா. பொதுச் செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்
போர்ச்சுகல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார்.மேலும் படிக்க...
புதிய வகை உருமாற்ற கொரோனா கண்டு பிடிப்பு – லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவுகிறது
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்துக்களான ஆல்பா, பீட்டா, காமா என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பெயரிட்டது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பின் வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓராண்டு நீடிக்கும்- விஞ்ஞானிகள் தகவல்
கொரோனா 3-வது அலை, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வருவதில் விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், இந்தியாவில் கொரோனா 3-வது அலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலகெங்கிலும் உள்ளமேலும் படிக்க...
அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம்மேலும் படிக்க...
யாழ். மாவட்டதிற்கு இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு
2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும்,மேலும் படிக்க...
வவுனியாவிலும் பத்மநாபாவின் 31ஆவது நினைவேந்தல்
வவுனியாவிலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் 31ஆவது நினைவுதினம், இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கியஸ்தர் கே.அருந்தவராஜா தலைமையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது பத்மநாபாவின்மேலும் படிக்க...
மாகாண அரசாங்கத்தை பாதுகாக்க இந்தியா முயற்சி எடுக்கவில்லை- சிவசக்தி ஆனந்தன்
இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு இந்தியா எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...