Day: June 15, 2021
வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுகின்றது: தேசிய புள்ளி விபரங்களுக்கான அலுவலகம்!
வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்று உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, வேலையின்மை வீதம் வீழ்ச்சியடைந்து, வேலை காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏப்ரல் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை 4.7 சதவீதமாக இருந்தது. இது முன்னர் 4.8 சதவீதமாகமேலும் படிக்க...
தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப் படுகின்றன
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடுமாறு மத்திய தொல்லியல்துறை அறிவிப்பு விடுத்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொல்லியல்துறை, சுற்றுலா தலங்களை மூட முதலில் உத்தரவு பிறப்பித்தது. முதலில் மே 15ஆம் திகதி வரைமேலும் படிக்க...
அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா
அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் தொலைபேசி ஊடாக சசிகலா, கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். இதன்போது சசிகலா மேலும்மேலும் படிக்க...
இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க திட்டம் – நாமல்
டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு இளைஞர்களை உள்வாங்கும் நோக்கத்துடன் இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதன்படி, காலி, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்த பூங்காக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சர்மேலும் படிக்க...
வாக்களிப்பது போன்று தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கும் அக்கறை காட்டுங்கள்- இலங்கை வைத்திய சங்கம்
தேர்தல் காலப்பகுதிகளில், நடமாட முடியாத வயோதிபர்கள் மற்றும் நோயாளர்களை கதிரைகளில் வைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கு தூக்கிச் செல்வதை போன்று, தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கும் அக்கறை காட்டுமாறு இலங்கை வைத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களின் நடத்தையை அவதானிக்கையில், அதன்மேலும் படிக்க...
கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நாளை சந்திப்பு
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை (புதன்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவும்மேலும் படிக்க...