Day: March 27, 2021
மேற்கு வங்காளம், அசாமில் முதல் கட்ட தேர்தல்- 77 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
கோடை வெயில் மற்றும் கொரோனா காரணமாக இந்த தடவை வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை பல்வேறு கட்டங்களாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பலிக்கடா க்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கு நீதி வேண்டும் -வேலுகுமார்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு நீதி நிவாரணத்துக்காக ஏங்குத் தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். அதேபோல குறித்த தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அரசியல்,மேலும் படிக்க...
மேலதிக சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார் ஜனாதிபதி!
இதய பிரச்சினை காரணமாக டெல்லி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மேலதிக சிகிச்கைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை), டெல்லி இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனக்குமேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை
இலங்கை முறையான பாதையில் பயணிக்காவிட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் அதேவேளை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐ.நா. பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்யமேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல், வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...