Day: February 12, 2021
“தமிழ் வளர்த்த மேலைநாட்டு அறிஞன் “ (ஜி.யூ.போப் நினைவுக்கவி)
மேலை நாடாம் கனடாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பயின்று கிறிஸ்தவ மதத்தில் பற்றாகி தமிழகத்திற்கு சென்று தமிழை நன்கு கற்றுத் தேறி தமிழ்ப்பணி ஆற்றினாரே ஜீ.யூ.போப் ! நாற்பது ஆண்டுகள் தமிழோடு பயணித்து தமிழ் மொழியின் பெருமையினையும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும்மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார்: ரஷ்யா!
பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமைச்சின் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலின் போது அவர் இதனைத்மேலும் படிக்க...
போர் குற்றம் குறித்து ஐ.நாவில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் – பல்வேறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை!
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல், இனப்படுகொலை மற்றும் போர்குற்றம் குறித்து ஐ.நா. சபையில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில்மேலும் படிக்க...
ஊடக சுதந்திரம் பறிக்கப் பட்டுள்ளது: சீனாவில் பிபிசிக்கு தடை விதித்ததற்கு அமெரிக்கா கண்டனம்!
பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதற்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்கா பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் நீட் பிரைஸ் கூறுகையில், ‘பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்மேலும் படிக்க...
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு!
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வருவதை முன்னிட்டு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் திகதி சென்னை வருகிறார். சென்னை விமானமேலும் படிக்க...
காதலர் தினத்தில் மோசடி – பொலிஸார் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கை!
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அலைபேசிகள் அல்லது சமூக ஊடக கணக்குகளுக்குமேலும் படிக்க...
முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைக்க முடியாது – ரத்தன தேரருக்கு நீதி அமைச்சர் பதில்
முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைக்க முடியாது என்றும் ஒரு சட்டம் அல்லது கொள்கையை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டுமானால் இலங்கையில் ஏனைய மதங்கள் பின்பற்றும் சட்டங்களும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஒரு நாடு – ஒருமேலும் படிக்க...
கொழும்பு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பு, அவிஸ்ஸாவெல்ல, பியகம மற்றும் வவுனியாவில் இருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...