Day: February 4, 2021
“ வீரத்தமிழன் வீரமாமுனிவர் “ (நினைவுக்கவி)
இத்தாலி நாட்டுப்பிள்ளை இயற்பெயரோ பெஸ்க்கி இறை பணியின் நிமித்தம் இந்தியத் தாய்க்கு தத்துப் பிள்ளையாகி தமிழ் தாய்க்கு செல்லப் பிள்ளையாகி தமிழனாக வீரமாமுனிவரென மாறி தமிழனாகவே வாழ்ந்து தமிழகத்தில் மடிந்தாரே மாசித்திங்கள் 4இலே ! வீரத்தமிழன் வீரமாமுனிவன் தீராப்பற்றுக் கொண்டார் தமிழில்மேலும் படிக்க...
கடுமையான உள்ளிருப்புக்கு பெரும்பாலான பிரான்ஸ் மக்கள் ஆதரவு!
கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்மையான பிரான்ஸ் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். Elabe நிறுவனம் BFMTV ஊடகத்திற்காக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ‘கடந்த வாரமே ஏன் உள்ளிருப்பு அறிவிக்கப்படவில்லை, இதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்’ என பிரான்ஸ் மக்கள்மேலும் படிக்க...
புதிய கட்டுப்பாடுகளால் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளால் கடந்த ஜனவரியில் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முடக்கக் கட்டுப்பாடுகள், உற்பத்தியாளர்கள், சேவையாளர்களின் வலுவான செயற்றிறனைப் பாதித்துள்ளதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜேர்மனியில் வணிக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ளமேலும் படிக்க...
போராடும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!
டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளைச் சந்திப்பதற்குச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில்மேலும் படிக்க...
சிறைமீண்டு சென்னை திரும்பும் சசிகலாவுக்கு 15 இடங்களில் வரவேற்பு ஏற்பாடு!
சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகத்திற்கு வரவுள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு வரவேற்பளிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். சசிகலா வரும் ஏழாம் திகதி சென்னைக்குத் திரும்புகின்ற நிலையில், அவருக்கு 15 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடுமேலும் படிக்க...
பொத்துவில்-பொலிகண்டி போராட்டம்: மட்டக்களப்பு நகரில் காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளும் இணைந்தனர்!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர்களின் உரிமை மறுப்புக்கு எதிரான எழுச்சிப் போராட்டம் மட்டக்களப்பு நகரினை வந்தடைந்தது. இந்தப் போராட்டம், நேற்றுக் காலை பொத்துவில் நகரில் ஆரம்பமான நிலையில், அம்பாறை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் தடைகளைத் தாண்டி வந்து,மேலும் படிக்க...
இலங்கையின் 73ஆவது சுதந்திரத் தினம்: ஜனாதிபதியின் முழுமையான உரை
நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் இன்றைய தினம் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் எனமேலும் படிக்க...
சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து உறவுகள் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்
நாட்டின் 73ஆவது சுதந்திர தினமான இன்று (வியாழக்கிழமை) வடக்கு – கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தோடு, யாழ்ப்பாணம் மாநகர் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணிக்குமேலும் படிக்க...