Day: February 2, 2021
தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடரை பெப்ரவரி 5 வரை நடத்த முடிவு
தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவரி 5 வரை நடத்த, சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது.மேலும் படிக்க...
தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை கொச்சைப் படுத்தக்கூடாது – மைத்திரி
தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த எமது ஆட்சியில் தமிழர்களின்மேலும் படிக்க...
சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்- சிறுபான்மை மக்களுக்கு சுரேஷ் அழைப்பு!
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1972ஆம்மேலும் படிக்க...
மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளிற்கு உரிய ஆதாரங்களுடன் பதில் – ரம்புக்வெல
எதிர்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளிற்கு ஆதாரத்துடன் பதிலளிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.விஞ்ஞானரீதியான ஆதாரங்களுடன் முழுமையான பதில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஏற்கனவே மனிதமேலும் படிக்க...
ரி-10: டெல்லி புல்ஸ் அணி சிறப்பான வெற்றி!
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின் 15ஆவது லீக் போட்டியில், டெல்லி புல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லிமேலும் படிக்க...
82 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆலோசனை கூட்டமொன்றில் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் இந்த விடயம்மேலும் படிக்க...
வரவு செலவு திட்டம் சுயசாா்பு பாா்வையுடன் தயாரிக்கப் பட்டுள்ளது – மோடி
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய வரவு செலவு திட்டம் சுயசாா்பு பாா்வையுடன், விவசாயிகள், கிராமங்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டம் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் படிக்க...
மியன்மரில் இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை: அமெரிக்கா எச்சரிக்கை!
மியன்மரில் இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மியன்மர் நாட்டில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்மேலும் படிக்க...
சென்னையில் மூன்று இலங்கையர்கள் கைது!
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குணாவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மேலும் ஒரு பாதாள குழு உறுப்பினரான பும்பா என்ற சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மூவரும் சென்னையில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்மேலும் படிக்க...
வேளாண் போராட்டங்கள் : 250 ருவிட்டர் கணக்குள் முடக்கம்!
விவசாயிகளை தூண்டி விடும் வகையில் செயற்பட்ட 250 ருவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்குமேலும் படிக்க...
தனி இராச்சியம் அமைக்க முயற்சித்தால் கைது செய்யப் படுவார்கள் – கிளிநொச்சி போராட்டம் குறித்து பொலிஸ்!
அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயங்கரவாதமேலும் படிக்க...
தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உலக தலைவர்களிடம் வைகோ கோரிக்கை
தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக தலைவர்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவர், நூற்றுக்கும் மேற்பட்டமேலும் படிக்க...
கொரோனா தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாது – ஜி.எல்.பீரிஸ்!
கொரோனா தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ளமேலும் படிக்க...