Day: January 25, 2021
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்க நிலை தேவை: பிரான்ஸ்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. ஆனால் தொற்றுகள் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கின்றன. கொரோனா வைரஸின் புதியமேலும் படிக்க...
சீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு!
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேசமயம், காணாமல் போன 10 பேர் சுரங்கத்தின் இரண்டாயிரம் அடிக்கு கீழ் சிக்கி கொண்டுள்ளதாகவும், இவர்களை மீட்க மேலும் 2 வாரங்களாகும் எனவும் மீட்புப்மேலும் படிக்க...
அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5பேர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். நகரின் வடகிழக்கு பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டினால் பலத்தமேலும் படிக்க...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மாபெரும் ட்ராக்டர் பேரணி!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) மாபெரும் பேரணியை நடத்தவுள்ளனா். இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிரம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்துள்ளமேலும் படிக்க...
இந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்!
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் சீனத் தரப்பில் 20 வீரர்களும் நான்கு இந்திய வீரர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – நிதர்சன் & கீர்த்தனா (25/01/2021)
தாயகத்தில் தெல்லிப்பழையை சேர்ந்த பிரான்ஸ் Évry-Courcouronnes ஐ சேர்ந்த ஜெயக்குமார் காஞ்சனா தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிதர்சன் அவர்களும் தாயகத்தில் புதுக்குடியிருப்பை சேர்ந்த பிரான்ஸ் La Couperie இல் வசிக்கும் ஸ்ரீஸ்கந்தராஜா ராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி கீர்த்தனாவும் 24ம் திகதி ஜனவரி மாதம்மேலும் படிக்க...
வவுனியா நகர் தனிமைப் படுத்தலில் இருந்து விடுவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று (திங்கட்கிழமை) தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா- பட்டாணிசூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது.மேலும் படிக்க...
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப் படுத்தி எழுச்சிப் பேரணி- காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள் அமைப்பு
சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், “பெப்ரவரிமேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா!!
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான ஐ.நா. அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாராமேலும் படிக்க...